Our Feeds


Tuesday, October 10, 2023

Anonymous

மியன்மாரில் புலம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் குண்டுவெடிப்பு – 30 பேர் உயிரிழப்பு

 



வடகிழக்கு மியன்மாரில் லைசா (Laiza) நகருக்கு வெளியே உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கான மோங் லாய் கெட் (Mong Lai Khet) முகாமில் வெடி குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 


குறித்த தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 56 பேர் காயமடைந்துள்ளனர்.


காயமடைந்தவர்களில் 44 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »