Our Feeds


Saturday, October 7, 2023

SHAHNI RAMEES

சிரியா மீது துருக்கி வான் தாக்குதல் - 15 பேர் உயிரிழப்பு

 



சிரியாவில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது துருக்கி

இராணுவம் வான் தாக்குதலை நடத்தி இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.




சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 




தனிநாடு கோரும் இவர்கள் துருக்கி மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். எனவே துருக்கி அரசாங்கம் இவர்களை பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »