Our Feeds


Saturday, October 28, 2023

Anonymous

13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் | பௌத்த பிக்குகள் இருவர் கைது.

 



13 வயதான சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் பிக்குகள் இருவர் வெள்ளிக்கிழமை (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.


 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »