நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற க.பொ.த (சா/த) 99 மற்றும் க.பொ.த (உ/த) 02, நண்பர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் இன்றைய தினம் நாவலப்பிட்டி நகரில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக கல்லூரி கீதத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, எம்முடன் கல்வி பயின்று உயிரிழந்த சக நண்பர்களுக்கான 05 நிமிடம் நினைவு தெரிவித்து, எம்குழுக்களுக்கான உத்தியோகபூர்வ மேற்சட்டை அங்குராப்பன நிகழ்வும் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து எதிர்கால நடவடிக்கைகளுக்காக உத்தியோகபூர்வ இணைப்பாளர்கள் தேர்வும், எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான மேலதிக அனுமதிகளை இதன்போது அங்கீகரிக்கப்பட்டன.