Our Feeds


Friday, September 29, 2023

News Editor

மீண்டும் நாடு திரும்பும் தனுஷ்க குணதிலக்க


 பாலியல் குற்றச்சாட்டில் இருந்து அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தனுஷ்க குணதிலக்க நேற்று விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.


கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இருபதுக்கு இருபது உலககிண்ண தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து வெளியேறினார்.


இலங்கை கிரிக்கட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »