Our Feeds


Saturday, September 9, 2023

News Editor

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


 மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 300 பேர் பலியாகியுள்ளனர். 153 காயமடைந்துள்ளனர். 


இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.


வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று (08) இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் மாரகேஷ் பகுதியில் 18.5 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கி 300 பேர் பலியாகியுள்ளனர் .153 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »