மாத்தளை மாவட்டம் கலேவல பிரதேசத்தில் எலமல் பொத ஊரின் பாதை...
பல வருட காலமாக சீரமைக்கப்படாத நிளையில் இ௫ந்தது எலமல் பொத ஜும்ஆ பள்ளி நிர்வாகம் மற்றும் இஸ்லாமிய நலன்புரிச்சங்கம் இணைந்து எமது ஊர் மக்களின் பண உதவியுடனும் , சிறார்கள், வாலிபர்கள் மற்றும் வயோதிபர்களின் முயற்சியுடனும் சுமார் 2 KM தூரம் வரையிலான பாதை புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.