Our Feeds


Wednesday, September 13, 2023

SHAHNI RAMEES

84 புகையிரத சாரதிகளை உடனடியாக பணிக்கு சமூகமளிக்க பணிப்பு

 

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள 84 புகையிரத சாரதிகள் உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.



அவ்வாறு அவர்கள் வேலைக்குச் செல்லத் தவறினால், அவர்கள் தங்கள் பதவிகளைத் தாமாகவே இராஜினாமா செய்ததாக கருதப்படுவார்கள் என்பதுடன், மேலும் அதற்கான கடிதங்கள் அனுப்பப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »