Our Feeds


Sunday, September 17, 2023

Anonymous

இலங்கையின் மைதான ஊழியர்களுக்கு 50,000 டொலர் வெகுமதி! - ஆசிய கிரிக்கெட் பேரவை அதிரடி



2023 ஆசிய கிண்ண தொடரில் அயராது முயற்சி செய்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் அதன் மைதான ஊழியர்களுக்கு வெகுமதி வழங்க ஆசிய கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.


ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போட்டிகளுக்கு மழையினால் அதிக இடையூறு ஏற்பட்டது.



எனினும். போட்டிகளை வெற்றிகரமாக தொடர்ந்தும் நடத்துவதற்கு பெரும்பங்காற்றிய மைதான ஊழியர்களுக்கு 50,000 அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »