Our Feeds


Saturday, September 30, 2023

SHAHNI RAMEES

வியட்நாமில் கனமழை : 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

 வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 




இதனால் அங்குள்ள தன் ஹோவா, குவாங் பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.





இதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தாக

தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் இந்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.




இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்த நிலையில் மீட்பு படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »