ஆகஸ்ட் 9ம் திகதி நடைபெறவிருக்கும் பரீட்சையில் மாணவன் நுஸைபை தாடியுடன் பரீட்சை எழுத அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04.08.2023) கட்டளை.
பழைய செய்திகள் 👉
கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம்: ஜூலை 4 ம்திகதி வரை பரீட்சை நடாத்தக் கூடாதென மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவிப்பு LInk:https://www.shortnews.lk/2023/06/4_16.html