ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அஜீர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகுவில் செஸ் உலகக்கிண்ண சாம்பியன் போட்டி. வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அரையிறுதியில் இந்திய வீரர்களான பிரக்ஞானந்தாவும், அர்ஜுனும் மோதினர். போட்டி சமநிலையில் இருந்ததால் ரேபிட் செஸ் முறையில் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பிரக்ஞானந்தா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அரையிறுதிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கிண்ண செஸ் போட்டியில் அரை இறுதி சுற்று வரை சென்ற இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்