Our Feeds


Tuesday, August 29, 2023

Anonymous

போயா தினத்தில் இரண்டு வங்கிகள் திறக்கப்படும் - அரசாங்கம் அறிவிப்பு

 



போயா நோன்மதி தினமான நாளை (30) இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவை திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இது குறித்து தெரிவித்திருந்தார்.

அஸ்வெசும பயனாளிகளுக்கு பணம் பெறுவதற்காக இதுபோன்ற இரண்டு அரசு வங்கிகள் திறக்கப்படும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »