Our Feeds


Friday, August 18, 2023

SHAHNI RAMEES

குருந்தூர் மலை நோக்கி படையெடுத்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படை

 

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வை தடுப்பதற்காக நேற்றையதினம் (17) குறித்த பகுதிக்கு சுமார் 30 வரையான சிங்கள மக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் 3 பஸ்கள் மற்றும் 2 ரக் வாகனங்களில் குருந்தூர் மலை நோக்கி சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »