Our Feeds


Thursday, August 10, 2023

News Editor

சத்தியாக்கிரகப் போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள்


 உடவளவை நீர்த்தேக்கத்திற்கு நீரை திறந்துவிடுமாறு கோரி 18 நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் விவசாயப் பயிர்ச்செய்கைக்கு நீர் விடுவித்தமையால் தமது போராட்டத்தை கைவிட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »