Our Feeds


Friday, August 25, 2023

Anonymous

ஐந்து நாட்களில் ஆறு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவு - நடப்பது என்ன?

 



கடந்த ஐந்து நாட்களில் 6 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »