Our Feeds


Wednesday, August 16, 2023

SHAHNI RAMEES

மரம் விழுந்ததால் தெஹிவளை மிருகக்காட்சிசாலை பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு

 

தெஹிவளை விலங்கியல் பூங்காவில் நேற்று (15)  இடம்பெற்ற விபத்தொன்றில் அதன் பிரதான பாதுகாப்பு அதிகாரி  உயிரிழந்துள்ளார்.



மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின் கேபிள் கம்பத்தில் மோதி அவர் மீது விழுந்ததால் அவர் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய செனரத் மாரகந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாலை 5:30 மணியளவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »