நாட்டில் இடம்பெற்று வரும் மருந்து ஒவ்வாமை மற்றும் அதன்
பின் விளைவுகள் தொடர்பில் அண்மை காலமாக இடம்பெற்று வரும் சம்பவங்களை ஆய்வு செய்ய 7 நிபுணர்களை கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால், மருத்துவ ஆய்வு நிறுவனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.