Our Feeds


Thursday, June 1, 2023

News Editor

காலி கடற்கரையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு


 காலி - கோட்டை கடற்கரை பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.


மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


35 முதல் 40 வயதிற்கிடைப்பட்ட ஐந்து அடி உயரமுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சடலம் கராபிட்டி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »