நேற்று மாலை இந்தியாவை உலுக்கிய பாரிய ரயில் விபத்தின் படங்களைப் பார்த்து வருத்தமடைந்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ட்விட்டரில் தெரிவித்தார்.
இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தின் படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை அனுப்புகிறேன், காயமடைந்தவர்களை என் எண்ணங்களில் வைத்திருக்கிறேன்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.