ஹட்டன், பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த இரட்டையர்களான விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் முதல் கொழும்பு காலி முகத்திடல் வரையில் நடந்து இன்று (15) சாதனை படைத்தனர்.
இருவரும் “சோழன்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
ShortNews.lk