Our Feeds


Tuesday, April 4, 2023

Anonymous

SJB யிலிருந்து அரசாங்கத்துடன் இணையவுள்ள முக்கிய மூன்று தலைகள் ?

 



எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான  ஐக்கிய மக்கள் சக்தியின் அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. அவ்வணியைச் சேர்ந்த மூவர், ஜனாதிபதி ரணிலுடன் இணைந்துகொள்ள விருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதன்பிரகாரம், ஹர்ஷ டி சில்வா, ​ஏரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோரே இணைந்துகொள்ளவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »