Our Feeds


Monday, April 3, 2023

SHAHNI RAMEES

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் பாரிய ஆர்ப்பாட்டம் - நாளை கொழும்பு முடங்குமா?

 

நாளை (04) நண்பகல் 12 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.



இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.



இதன்போது கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், பேராசிரியர் சாருதத்த இளங்கசிங்க, பொதுமக்களின் நலன் கருதியே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »