Our Feeds


Monday, April 3, 2023

SHAHNI RAMEES

இடைநிலை தரங்களுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு

 

தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு சிறுவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.



இதன்படி, தேசிய பாடசாலைகளில் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரையிலான இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை குறித்து ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பிறகு தேசிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படும்.



அதுவரை தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு பிள்ளைகளை உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வியமைச்சு வழங்காது எனவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »