Our Feeds


Tuesday, April 4, 2023

News Editor

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு




 நாட்டில் தொடரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 19000 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »