Our Feeds


Monday, February 6, 2023

Anonymous

BREAKING: நாட்டை வந்தடைந்தார் ஐ.நா வின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன்!

 



ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »