Our Feeds


Tuesday, February 28, 2023

Anonymous

ஆசியாவுக்கே உணவளித்தோம் - இன்னு உண்ண சோறு இல்லாமல் இருக்கிறோம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கவலை!

 



இலங்கையில் நெல் பயிரிடப்பட்டு முழு ஆசியாவுக்கும் உணவளிக்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டார்.


ஆனால் இன்றைய நிலவரப்படி உண்பதற்குக் கொஞ்சம் கூட சோறு இல்லாமல் மக்கள் மண்டியிடுகிறார்கள்.


களனியில் நடைபெற்ற புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »