Our Feeds


Saturday, February 18, 2023

Anonymous

தேர்தலை தடுத்து மக்களின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சி - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

 



தேர்தலை தடுப்பதற்கும், மக்களின் வாக்குரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், இலங்கை மக்களின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »