Our Feeds


Monday, February 6, 2023

Anonymous

இரு பிள்ளைகளை வெட்டிக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை.

 



அரநாயக்க – பொலம்பேகொட பிரதேசத்தில் நபரொருவர் தனது 2 மற்றும் 9 வயது இரு பிள்ளைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »