Our Feeds


Friday, January 13, 2023

SHAHNI RAMEES

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு...!

 



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம்

  வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸ் விசேட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.


2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த நிலையில் அவர்களால் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பிலேயே  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பொலிஸ் விசேட குற்றப் பிரிவுக்கு  கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »