பொலிஸ் கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆதர்ஷா கரதன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ShortNews.lk