Our Feeds


Wednesday, November 9, 2022

ShortNews Admin

பாலியல் சர்ச்சையில் சிக்கிய தனுஷ்க தொடர்பில் அவுஸ்திரேலிய நீதி மன்றம் அதிரடி உத்தரவு.



அவுஸ்திரேலிய ஊடகங்கள் தனுஷ்க குணதிலக்கவின் உண்மை விபரங்களை வெளியிடுவதற்கு சிட்னி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


மேலும், தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு ஜனவரி 12ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »