அவுஸ்திரேலிய ஊடகங்கள் தனுஷ்க குணதிலக்கவின் உண்மை விபரங்களை வெளியிடுவதற்கு சிட்னி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு ஜனவரி 12ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ShortNews.lk