Our Feeds


Tuesday, November 1, 2022

RilmiFaleel

பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு- பிக்கு உள்ளிட்ட மூவர் கைது.

அநுராதபுரம்-கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது கிராம மக்கள் தாக்கியதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒரவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பௌத்த பிக்கு உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »