சோமாலியா தலைநகர் மொகடிசூ பகுதியில் நடத்தப்பட்ட இருவேறு கார் குண்டுத் தாக்குதல்களில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் மேலும் 300 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுடன் அல்-ஷபாப் அமைப்பிற்கு தொடர்பு உள்ளதாக அவர் குற்றஞ் சுமத்தியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கான பொறுப்பை அந்த அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.