Our Feeds


Friday, October 14, 2022

ShortNews Admin

மைத்ரி தொடர்பில் நீதிமன்று வழங்கிய அதிரடி உத்தரவு..!

 

ஈஸ்டர் ஞாயிறு தின  தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »