Our Feeds


Saturday, October 22, 2022

RilmiFaleel

மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு புதிய தலைவர்.


மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, குறித்த சபையின் புதிய தலைவராக சுபுன் எஸ்.பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளார்.

சுபுன் எஸ். பத்திரகே மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதன் பின்னர், தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »