Our Feeds


Saturday, October 29, 2022

SHAHNI RAMEES

திஹகொட பாடசாலை மாணவன் மீதான துப்பாக்கி சூடு - மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை



மாத்தறை – திஹகொட பகுதியில் பொலிஸாரின்

துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


மாத்தறை மாவட்டத்தின் மனித உரிமை ஆணைக்குழுவின் குழுவொன்று இன்று (29) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »