Our Feeds


Sunday, September 18, 2022

Anonymous

PHOTOS: எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தினார் ரணில்



அதிபர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.


அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான தூதுவர் சரோஜா சிறிசேன ஆகியோருடன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »