ஸ்கொட்லாந்திலுள்ள பல்மோரல் மாளிகையில் அவர் காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
முன்னதாக, அரசி 2 ஆம் எலிஸபெத்தின் உடல்நிலை குறித்து அவரின் மருத்துவர்கள் இன்று காலை கவலை தெரிவித்திருந்தனர்.
அரசி 2 ஆம் எலிஸபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் சிபாரிசு செய்துள்ளனர் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருந்தது.
இநநிலையில் அவர் காலமாகிவிட்டார் என பங்கிஹாம் அரண்மனை சற்றுமுன் தெரிவித்துள்ளது.