Our Feeds


Monday, September 26, 2022

SHAHNI RAMEES

சிறுநீரக நோயாளர்களுக்காக விஞ்ஞான நிலையத்துடனான நவீன பஸ்கள்..!


நீண்டகால சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விஞ்ஞான நிலையத்துடன் கூடிய எட்டு பஸ்களை இலங்கைக்கு வழங்க சீனா ஏற்பாடு செய்துள்ளது.


660 மில்லியன் ரூபா பெருமத்தியான இந்த பஸ்கள் இலங்கையில் உள்ள 8 மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளன.


அதன்படி, அனுராதபுரம், பொலனறுவை, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, குருநாகல், மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த பஸ்கள் வழங்கப்படவுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »