Our Feeds


Tuesday, September 27, 2022

SHAHNI RAMEES

கஜிமாவத்தை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை



கஜிமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய

தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தீயணைப்பு பிரிவின் முப்படைத் தளபதிகளுக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு அறிவித்துள்ளார்.


இதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் அனைத்துத் தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு ஏகநாயக்க ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »