Our Feeds


Wednesday, September 21, 2022

SHAHNI RAMEES

தோட்டப்புறங்களில் வசிப்போருக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை..!



தோட்டப்புற வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகளை

கட்டிக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


இவர்களுக்கான காணி உறுதிகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »