Our Feeds


Monday, September 19, 2022

SHAHNI RAMEES

தேசிய சபை மீதான நாடாளுமன்ற விவாதம் நாளை


 தேசிய சபை மீதான நாடாளுமன்ற விவாதம் நாளை (20) நடைபெறவுள்ளது.


நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய சபையொன்றை ஸ்தாபிப்பதற்கான பிரேரணையை ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதுடன் அது தொடர்பான விவாதம் நாளை மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.


அதன்படி நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »