ஐக்கிய இராச்சியத்தில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வைப்புக்களில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுநலவாய செயலாளர் நாயகம் Patricia Scotlandஐ சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.