ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையை
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 04ம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 05ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.