Our Feeds


Monday, September 5, 2022

SHAHNI RAMEES

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!



நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு நாளை (06) பிற்பகல்

4 மணிவரையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


களுத்துறை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.


குறித்த பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »