இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஒரே நேரத்தில் வழங்கப்பட்ட எரிபொருளின் அளவு மற்றும் QR கொடுக்கப்படும் எரிபொருளின் அளவு சமமாக இருக்க வேண்டும் என்றும், அரச நிறுவனங்களின் வாகனங்கள் QR குறியீட்டில் சேர்க்கப்படாமல் எரிபொருளை பெற்றுக்கொள்வதால் எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மனிதாபிமான அடிப்படையில் QR குறியீடு இல்லாமலேயே எரிபொருள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்த அவர், வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக எரிபொருள் கேட்கும்போது மறுக்க முடியாது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கூறுகின்றனர்.