Our Feeds


Friday, August 12, 2022

SHAHNI RAMEES

#PHOTOS: 40 பேருக்கு வலைவீசும் பொலிஸார்..!

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள்

கடந்த ஜூலை 9 ஆம் திகதி புகுந்து, அங்கிருந்த உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என, சமூகவலைத்தளங்கள் மற்றும் சிசிரீவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.


அவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தவர்கள், 071-8591559, 071-8085585, 011-2391358 அல்லது 1997 ஆகிய எண்களை தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.


தேடப்படும் சந்தேக நபர்களின் புகைப்படங்கள்…





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »