Our Feeds


Sunday, August 21, 2022

ShortNews Admin

BREAKING: தாறுமாறாக உயர்ந்தது மண்ணெண்ணை விலை - ஒரு லீட்டர் 340 ரூபா என அறிவிப்பு.



இன்று நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணை விலை 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் பழைய விலை- 87 ரூபா
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலை- 340 ரூபா




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »