Our Feeds


Thursday, August 11, 2022

SHAHNI RAMEES

ஜனாதிபதி கதிரையில் அமர்ந்த பெண்கள் இருவர் கைது..!

 

கோட்டை-ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை பகுதியில் வசித்து வரும் 49 மற்றும் 55 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »